May 21, 2024

ஆசிரியர்கள்

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடக்கம்… கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ்1 மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நாளை 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 வகுப்பில் சேரும் மாணவ-மாணவிகள் எந்த குரூப்பை...

தேர்தல் பணியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

ஜனநாயகத்தின் அடையாளம், தேர்தல். இத்தேர்வுகளை நடத்தும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவார்கள்....

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:- தமிழகம்...

கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வித்துறை அறிவுரை

சென்னை: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தனியார் பள்ளி இயக்குநர் மு.பழனிசாமி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு...

தேர்தலுக்காக ஆசிரியர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்கிறார்

தருமபுரி: தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து குமாரசாமி பேட்டையில் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஆசிரியர்கள் போராடிய போது கண்டு...

தபால் ஓட்டு குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த ஆசிரியர்கள்

திருப்பதூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் பள்ளியில், ஆசிரியர்களுக்கான 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள்...

ஏப்., 15 முதல் 19-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… நேரடியாக 22, 23 தேதிகளில் தேர்வு எழுதலாம்

சென்னை: தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச்...

ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண கோரிய வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்

சென்னை: ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண கோரிய வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது என...

பிளஸ் 1 ஆங்கில பாடத் தேர்வு கடினமாக இருந்தது: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த 4-ம் தேதி துவங்கியது. ஆங்கில பாட தேர்வு நேற்று நடந்தது. 3,302 மையங்களில் நடந்த தேர்வில் 8.15 லட்சம்...

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வர தமிழக முதல்வருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நடுநிலை ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]