May 3, 2024

ஆசிரியர்

மாடு பற்றி கட்டுரை எழுதச்சொன்ன ஆசிரியருக்கு மாணவன் கொடுத்த ஷாக்

இந்தியா: படிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பலரை உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள். அத்தகைய நபர்களின் அறிகுறிகள் சில நேரங்களில் குழந்தை பருவத்திலிருந்தே தெரியும். அப்படிப்பட்ட ஒரு குழந்தையின்...

தனியார் பள்ளி ஆசிரியர்களும் வரணும்… கல்வித்துறை அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி...

தேர்வில் சினிமா பாடல்களை பதிலாக எழுதிய மாணவர்… அதிரடி மார்க் போட்ட ஆசிரியர்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் மாணவர் எழுதிய விடையும், அதற்கு ஆசிரியர் அளித்த மதிப்பெண்ணும் தற்போது சமூக வலைதளங்களில்...

கனடாவில் ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்

கனடா: கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள பள்ளி நேற்று வழக்கம் போல் இயங்கி வந்தது. அப்போது, ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம்...

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மா பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்...

தேனி மாவட்டத்தில் கழிவறையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்…!பெற்றோர் அதிர்ச்சி…

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு ஒரு...

ஆசிரியர் இடமாறுதல் தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு

நல்கொண்டா,  ஆசிரியர் இடமாறுதல் தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வி இயக்குநர் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.ஆசிரியர் இடமாறுதல் மற்றும்...

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு – 21 ஆயிரத்து 543 பேர் தகுதி

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களில் 21 ஆயிரத்து 543 பேர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்...

ஆசிரியர் கடத்தல் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு: ஆசிரியர் கடத்தலில் ஒருவர் கைது... மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜ்வத் ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஆசிரியரே இல்லாத ஆதிதிராவிடர் பள்ளி: 104 மாணவ, மாணவிகள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில், அரசு ஆதி திராவிட சுகாதார துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிகளில் தொடக்கப்பள்ளியில் 104 மாணவ, மாணவியர், மேல்நிலைப்பள்ளியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]