April 25, 2024

ஆயுள் தண்டனை

மதநிந்தனை குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

பாகிஸ்தான்: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை... பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஆசியா பீபி என்ற 40 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தனது இல்லத்துக்கு வெளியே...

போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஆயுள் தண்டனை… ஒப்புதல் அளித்தார் ஆளுநர்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த்...

ஆசிரியையை 100 முறை குத்தி கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

தென்கொரியா: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை... கொலையை மையமாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த ஆர்வத்தில், ஆசிரியையை கொலை செய்த 23 வயது தென் கொரிய பெண்ணுக்கு ஆயுள்...

சந்திரபாபு தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார்: அமைச்சர் ரோஜா பேட்டி

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை மாதங்களாக சிறையில் உள்ளார். ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர்...

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 2 பேருக்கு குஜராத் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது

பரூச்: ஆயுள் தண்டனை வழங்கல்... ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இரு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் மாநிலத்தில் உள்ள அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அந்த...

2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த வடகொரியா

வடகொரியா: வடகொரியாவை கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார். கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருக்கும் அதிபர் கிம், கடுமையான விதிமுறைகளையும், விசித்திரமான உத்தரவுகளையும் பிறப்பித்து எப்போதும் பரபரப்பை...

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கு… குற்றவாளிக்கு 20 ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு

புதுடெல்லி: சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்து 20 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருத்தாசலத்தை...

தமிழ் அரசியல் கைதி சதீஸ் குமார் விடுவிக்கப்பட்டார்

கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சதீஸ் குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்....

பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கு… ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல், பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் நத்தம் சாலையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]