கடலூர் மீனவர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த வானிலை ஆய்வு மையம்
கடலூர்: அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் என்றும், மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் கடல்...
கடலூர்: அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் என்றும், மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் கடல்...
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 10 நகரங்களிலும், புதுவை மாநிலம் காரைக்காலிலும் நேற்று வெப்ப அளவு சதத்தைக் கடந்தது. இதனால் மக்கள் அதிக அவதிக்குள்ளாகினர். அக்னி நட்சத்திர...
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு...
கேரளா: கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய...
மே 4-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி...
சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்னிந்தியாவின் மேல் பருவமழை...
தமிழ்நாடு: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தொடர்ந்து...
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை...
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 2 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக் கூடும்....
புதுச்சேரி: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டூஸ் புயலாக உருவெடுத்துள்ளது. மண்டுஸ் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை...