May 3, 2024

ஆய்வு மையம்

கடலூர் மீனவர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த வானிலை ஆய்வு மையம்

கடலூர்: அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் என்றும், மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் கடல்...

வெளுத்தெடுக்கும் அக்னி நட்சத்திரம். பல மாவட்டங்களில் சதமடித்தது

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 10 நகரங்களிலும், புதுவை மாநிலம் காரைக்காலிலும் நேற்று வெப்ப அளவு சதத்தைக் கடந்தது. இதனால் மக்கள் அதிக அவதிக்குள்ளாகினர். அக்னி நட்சத்திர...

வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு...

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு தகவல்

கேரளா: கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய...

மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும்.. பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மே 4-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி...

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்னிந்தியாவின் மேல் பருவமழை...

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாடு: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தொடர்ந்து...

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை...

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 6 கடலோர மாவட்டங்களில் 23-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 2 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக் கூடும்....

மாண்டஸ் புயலால் மழை தாக்கம்- கடலோர பகுதிகளில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு

புதுச்சேரி: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டூஸ் புயலாக உருவெடுத்துள்ளது. மண்டுஸ் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]