May 27, 2024

இயல்பு நிலை

கனமழை பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டது துபாய்: மீண்டும் விமானங்கள் இயக்கம்

துபாய்: முழுமையாக மீண்ட துபாய்... கனமழை பாதிப்பில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மீண்டுள்ளது. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து விமான போக்குவரத்து...

துபாயில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை

துபாய்: துபாயில் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் வடியாமல் உள்ள நிலையில் இன்றும் மீண்டும் லேசான மழை பெய்யும் என...

தொழிற்நுட்ப கோளாறால் முடங்கியிருந்து பேஸ்புக் இயல்புக்கு திரும்பியது

நியூயார்க்; மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியதால் பயனாளர்கள் அவதி அடைந்தனர். தொடர்ந்து தற்போது அவை இயக்கத்திற்கு வந்துள்ளன. உலகம் முழுவதும் 30 நிமிடங்களாக...

ஸ்படிக மாலை அணிவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள், பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!!!

சென்னை: ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள...

மழை ஓய்ந்ததால் இயல்பு நிலை திரும்பும் குமரி…!!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 17-ம் தேதி மாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் ஆறு, கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேச்சிப்பாறை,...

குமரியில் 4 நாட்களாக பெய்த கனமழை ஓய்வு… இயல்பு நிலைக்கு திரும்பியது குமரி

தென்காசி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களாக பெய்த மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன....

கேரளாவில் புதியதாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை…இயல்பு நிலைக்குத் திரும்பியது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நோய்...

ஹரியானாவில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன

ஹரியானா: கல்வி நிறுவனங்கள் திறப்பு... ஹரியானாவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. நூஹ் மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர்...

விமானத்தில் முதல்முறையாக பயணித்த பயணி செய்த ரகளையால் பரபரப்பு

அமெரிக்கா: மெரிக்காவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் முதன் முறையாக பயணித்த ஒருவருக்கு நடுவானில் பேனிக் அட்டாக் எனப்படும் பயணப் பதற்றம் ஏற்பட்டு பெரும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]