May 18, 2024

இஸ்லாமியர்கள்

ரம்ஜான் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்

சென்னை: ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்....

ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த எதிர்ப்பு… இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம்

வாரணாசி: உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, அதனை ஒட்டியுள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் ஒருபகுதியை இடித்து கட்டப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில்...

பழநிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களை உபசரித்த இஸ்லாமியர்கள்

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ளது பள்ளப்பட்டி. இங்குள்ள அண்ணாநகரில் பள்ளப்பட்டி ஜமாத்துல் உலமா, ஐக்கிய நல கூட்டமைப்பு, பாப்புலர் எக்ஸ்பிரஸ் மற்றும் பள்ளி மாநகர்...

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கடல் வழியாக பயணிப்பது அதிகரிப்பு

மியான்மர்: ஐ.நா. ஆணையம் தகவல்... மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு அஞ்சி சிறுபான்மை சமூகமான ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மலேசியா, இந்தோனேசியாவுக்கு கடல் மார்க்கமாக பயணிப்பது அதிகரித்துள்ளதாக அகதிகளுக்கான...

ஹஜ் புனித பயணத்தில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சி

மெக்கா: சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி... மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஹஜ் புனித பயணத்தின் ஒரு பகுதியாக சாத்தானின்...

இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பதிவு… மன்னிப்பு கேட்ட குஜராத் அணி வீரர்

விளையாட்டு: குஜராத் டைட்டன்ஸ் அணியின் யாஷ் தயாள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பதிவிற்கு மன்னிப்புக் கோரியுள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

ஈராக்: ஈராக், சிரியா, லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடினர். இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமான ரமலான் மாதத்தை...

வழிபாட்டின் போது தன் மீது பாய்ந்த பூனையை இமாம் அணுகிய விதம் – நெட்டிசன்களின் மனதை கொள்ளை கொண்ட வீடியோ

இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருக்கும் நேரம் இது. இந்நிலையில், மசூதியில் ஏராளமானோர் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தினர். ஒரு பூனை அதை வழிநடத்தும் இமாம் மீது பாய்கிறது....

இஸ்லாமியர்களால் வரவேற்கப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி

கடலூர்: சிதம்பரம் அருகே கிள்ளை கிராமத்தில் மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு அளித்தனர். கடலூர் மாவட்டம் கிள்ளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]