May 4, 2024

ஏவுகணை

சரக்கு கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்

துபாய்: ஹவுதி படையினர் ஏடன் வளைகுடாவில் சென்ற சரக்கு கப்பல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். ஹமாஸ் மீதான இஸ்ரேல் போரில் ஏமனில்...

சரக்கு கப்பலை ஏவுகணையால் தாக்கிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏடன்: செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலீஸ் நாட்டுக்கொடியுடன் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலை குறிவைத்து ஹவுதி...

இஸ்ரேலின் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான சரக்கு கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கா: இஸ்ரேலின் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான சரக்கு கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது...

ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட மெகா பள்ளம்

உக்ரைன்: ரஷ்ய ஏவுகணை வெடித்ததால் பெரும் பள்ளம்... உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் படைகளால் சுட்டு...

அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசிய வடகொரியா… தென்கொரியா அதிர்ச்சி

வடகொரியா: வடகொரியா தொடர்ச்சியாக ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை தனது கிழக்கு கடற்பகுதியில் கப்பலில் இருந்து தொடர்ச்சியாக பல ஏவுகணைகளை வீசி சோதனையில்...

உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன்: உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயமடைந்தனர். உக்ரைன் –...

இந்தியாவுக்கு வந்த கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்

டெல்அவிவ்: அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த வணிக கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு...

வடகொரியா ஏவுகணை சோதனையால் பதற்றம்… தென்கொரியா தகவல்

வடகொரியா: பதற்றம் நிலவுகிறது... வடகொரியா ஏவுகணைச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுவதாகத் தென்கொரியா தலைமை அதிகாரி லீ சுங்-ஜுன் தெரிவித்துள்ளார். வடகொரியா தனது மேற்குக் கடல்...

22 இந்தியர்களுடன் பயணித்த சரக்கு கப்பலில் ஏவுகணை தாக்குதலால் தீவிபத்து

ஏடன்: சரக்கு கப்பலில் ஏவுகணை தாக்குதல்... ஏடன் வளைகுடாவில் 22 இந்தியர்களுடன் பயணித்த எம்.வி.மெர்லின் லுவாண்டா என்ற சரக்குக் கப்பலில் ஹவுத்தீஸ் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட தீயை...

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகளை அழித்த அமெரிக்க கடற்படை

அமெரிக்கா: அமெரிக்க கடற்படை தகவல்... செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தயார் நிலையில் வைத்திருந்த 2 ஏவுகணைகளை வான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]