May 4, 2024

ஏவுகணை

ஹவுதீஸ் பயங்கரவாதிகள் ஏவிய ஏவுகணையை அமெரிக்கப் போர் விமானம் தாக்கி அழித்தது

அமெரிக்கா: ஏவுகணையை அழித்த அமெரிக்கா... ஏடன் வளைகுடா பகுதியில் செங்கடலில் சரக்குக் கப்பலைக் குறிவைத்து ஹவுதீஸ் பயங்கரவாதிகள் ஏவிய ஏவுகணையை அமெரிக்கப் போர் விமானம் தாக்கி அழித்தது....

ஹவுதி ஏவுகணைகளை அழிக்க அமெரிக்க வான்வழி பதிலடி தாக்குதல்

!அமெரிக்கா: பதிலடி கொடுத்த அமெரிக்கா... ஹவுதி ஏவுகணைகளை அழிக்க அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. செங்கடல் பகுதியில் அமெரிக்க சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடி இது நடந்துள்ளது....

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதீஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்

அமெரிக்கா: செங்கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்குக் கப்பல மீது ஹவுதீஸ் பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹவுதீஸ் இயக்கத்தினர் மீது அமெரிக்காவும்...

ஹவுதி ஏவுகணைகளை அழிக்க அமெரிக்க வான்வழி பதிலடி தாக்குதல்

அமெரிக்கா: பதிலடி கொடுத்த அமெரிக்கா... ஹவுதி ஏவுகணைகளை அழிக்க அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. செங்கடல் பகுதியில் அமெரிக்க சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடி இது நடந்துள்ளது....

இஸ்ரேலின் உளவு மையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

உலகம்: இஸ்ரேலுக்குள் அத்துமீறி புகுந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் சுமார்1200க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த அக்.7 கோர நிகழ்வுக்கு பழிவாங்க இஸ்ரேல் சபதமிட்டது. அதன்படி காசா மீதான...

உக்ரைன் மீது அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவிய ரஷ்யா

ரஷ்யா: உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று...

ஒரே நேரத்தில் நான்கு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை… இந்தியா வெற்றி

இந்தியா: ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தாக்கி அழிப்பதற்கான தொழில்நுட்பத்துடன் ஆகாஷ் ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. அதனை பரிசோதித்து பார்க்கும்...

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

கீவ்: உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 53 பேர் காயமடைந்தனர். தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தங்களின் தேசிய...

கீவ் நகரை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

கீவ்: உக்ரைன் தலைநகரான கீவ் நகரை குறி வைத்து, ரஷ்யா ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா- உக்ரைன்...

நார்வே நாட்டு டேங்கர் கப்பல் மீது ஹவுதி படை ஏவுகணை தாக்குதல்

ஹவுதி: காசாவில் போர் தொடுத்துள்ள இஸ்ரேல், அங்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்காத வரை, அந்நாட்டிற்கு செல்லும் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஏமனின் ஹவுதி அமைப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]