May 6, 2024

சரக்கு கப்பலை ஏவுகணையால் தாக்கிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏடன்: செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலீஸ் நாட்டுக்கொடியுடன் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கப்பல் கடும் சேதம் அடைந்தது. இதனால், அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் வெளியேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]