May 7, 2024

கடற்படை

மினிகாய் தீவில் 6-ம் தேதி ஜடாயு கடற்படை தளம் தொடக்கம்..!!

புதுடெல்லி: லட்சத்தீவு கேரள கடற்கரையிலிருந்து 220 கிமீ முதல் 440 கிமீ தொலைவில் அரபிக்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும். 3 குழுக்களாக 36 தீவுகள் உள்ளன....

இந்தியா திரும்பிய கத்தார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கடற்படை அதிகாரிகள்

இந்தியா: கத்தாரில் 'அல் தஹ்ரா குளோபல்' என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் அந்நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் திட்டத்தில் பயணியாற்றினர். இவர்களில் கேப்டன்கள் நவ்தேஜ்...

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம்: மீனவர் சங்கத்தினர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 492 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்கு சொந்தமான 2 படகுகளில் சென்ற...

தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

உலகம்: சமீபத்திய வாரங்களில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை...

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து இந்திய கடற்படைக் கப்பல்கள் மீட்பு

அரபிக்கடல்: கடற்படை கப்பல்கள் மீட்டன... அரபிக் கடலில் அடுத்தடுத்து 3 கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து இந்திய கடற்படைக் கப்பல்கள் மீட்டுள்ளன. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக்காக பன்னாட்டு கப்பல்களுடன்,...

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச்...

தாயகம் திரும்பிய சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 32 பேர்…!!!

ராமேஸ்வரம்: நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட...

நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நாகையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலன்...

வணிக கப்பலை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை பிடிக்க இந்திய கடற்படை தீவிரம்

புதுடெல்லி: அரபிக்கடலில் வணிக கப்பலை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை கடற்படை தீவிரமாக தேடி வருகிறது. அரபிக்கடலில் நேற்று முன்தினம் லைபீரியக் கொடியுடன் வந்த எம்வி லீலா நோர்போக்...

21 மாலுமிகள் பத்திரமாக மீட்பு… கடத்தப்பட்ட கப்பலை அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை

புதுடெல்லி: அரபிக் கடலில் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் சிக்கியவர்களை விரைந்து செயல்பட்டு இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பிராந்தியத்தில் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சோமாலியா கடல் பகுதியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]