April 26, 2024

கடற்படை

கடற்படை கப்பல் பழுதுபார்ப்பதில் உலக அளவில் இந்தியா முன்னணி..!!

தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள ஒரு நவீன தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம்...

தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை கோர்ட்

இலங்கை: மீனவர்கள் விடுவிப்பு... எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் நாகையைச் சேர்ந்த மீனவர்களில் 33 பேரை இலங்கை ஊர்க்காவல் துறை...

தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்தும், மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. காலங்காலமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக...

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழகம் : வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கடுமையாக தாக்கியும், அவர்களிடம் உள்ள வலை, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட மீன்பிடி...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...

வங்காளதேச நாட்டுக்குச் சொந்தமான சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டது

புதுடெல்லி: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டுக்குச் சொந்தமான சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டது. செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள்...

தமிழக மீனவர்கள் 15 பேரை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை

இலங்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மற்றும் கடல்...

தமிழகத்தின் 22 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

இலங்கை: தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம்...

மினிகாய் தீவில் 6-ம் தேதி ஜடாயு கடற்படை தளம் தொடக்கம்..!!

புதுடெல்லி: லட்சத்தீவு கேரள கடற்கரையிலிருந்து 220 கிமீ முதல் 440 கிமீ தொலைவில் அரபிக்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும். 3 குழுக்களாக 36 தீவுகள் உள்ளன....

இந்தியா திரும்பிய கத்தார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கடற்படை அதிகாரிகள்

இந்தியா: கத்தாரில் 'அல் தஹ்ரா குளோபல்' என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் அந்நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் திட்டத்தில் பயணியாற்றினர். இவர்களில் கேப்டன்கள் நவ்தேஜ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]