May 7, 2024

கடற்படை

இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விவகாரம்… தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவகாசம்

கத்தார்: இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்களான 8 பேருக்கு கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கத்தார் கடற்படைக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்...

ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: நவம்பர் 6-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர். வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க...

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்தது இலங்கைக் கடற்படை

புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து...

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

தமிழகம்: தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மிஜாம் புயல் அச்சம் காரணமாக கடந்த சில...

சிந்துதுருகம் கடல்பகுதியில் கடற்படை செயல்திறனை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியக் கடற்படையின் செயல்திறனை மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து இன்று நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியக் கடற்படையின் செயல்திறனை...

பெண்அக்னி வீரர்கள் பலம் 1,000ஐ தாண்டி உள்ளது… கடற்படை தலைமை தளபதி பேட்டி

புதுடெல்லி: பெண் அக்னி வீரர்களின் பலம் 1000க்கும் அதிகமாக இருப்பதாக இந்திய கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார். கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தலைமை தளபதி...

தமிழகம் திரும்பிய கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள்…!

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 60 மீனவர்கள், மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 64 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம்,...

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் தமிழகம் வருகை

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 64 மீனவர்கள் கடந்த அக்டோபர் 14-ம் தேதி இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த போது, எல்லை தாண்டியதாக 64 பேரையும் இலங்கை...

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்!!

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]