இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விவகாரம்… தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவகாசம்
கத்தார்: இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்களான 8 பேருக்கு கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கத்தார் கடற்படைக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்...