May 7, 2024

கடற்படை

24 மணி நேரத்தில் 37 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 24 மணி நேரத்தில் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 14...

தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. எனினும் மீனவர்களின்...

தமிழக மீனவர்களை கைது செய்த மாலத்தீவு கடற்படை

தூத்துக்குடி: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினராலும், கடற்கொள்ளையர்களாலும் அடிக்கடி தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது  நடந்து வருகிறது. இப்படி எல்லை தாண்டி...

ஒரே நேரத்தில் தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள், இலங்கை கடற்படை தாக்குதல்

தமிழகம்: ஒரே நேரத்தில் ஒரு பக்கம் கடற்கொள்ளையர்களும், இன்னொரு பக்கம் இலங்கை கடற்படையும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக...

கடற்படைக்கு ரூ.19 ஆயிரம் கோடியில் 5 கப்பல்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு கப்பல்களை வாங்க மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு குழு கூட்டம் கடந்த 16ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும்...

மீனவர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் விளக்கம்

கொழும்பு: கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை... தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் எல்லைப் பிரச்சனையில் இரு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இலங்கை...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

நாகை: தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்...

பாரீசில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பிரதமர் மோடி

பாரீஸ்: சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்... பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்பட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக பிரான்ஸ் நாட்டின்...

ரபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க ஒப்புதல்

புதுடில்லி: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்... இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸிடம் இருந்து வாங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]