May 20, 2024

குஜராத்

ரூ.22 கோடி மோசடி வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு ஜெயில்

அகமதாபாத்: குஜராத்தில், 1996ல், ஷங்கர்சிங் வகேலா அரசில், அமைச்சராக இருந்தவர் விபுல் சவுத்ரி. 2014 ஆம் ஆண்டில், அமுல் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் குஜராத் கூட்டுறவு...

வட மாநிலங்களில் தீவிரமடைந்து வரும் பருவமழை

டெல்லி: வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த...

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில...

மோடியின் சுற்றுப்பயணத்தால் குஜராத்திற்கு அதிக பலன்… பூபேந்திர பட்டேல் கருத்து

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த மாதம் 20ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பிடனை...

குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் கூகுள்

வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்....

குஜராத், சத்தீஷ்காரில் ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் ரூ.4.15 கோடியில் கூடுதல்...

குஜராத் கலவர வழக்கு… 35 பேர் விடுதலை

அகமதாபாத்: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2001ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 58 ராம பக்தர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து...

குஜராத்தில் பிபர்ஜாய் புயலின்போது பிறந்த 707 குழந்தைகள்

போர்பந்தர்: அரபிக்கடலில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல் நேற்று தீவிர புயலாக கரையை கடந்தது. இது குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள...

பிபர்ஜாய் புயல் கரையை கடந்த போது மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து பாதிப்பு

குஜராத்: அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த பிபர்ஜாய் புயல் குஜராத் மாநிலம் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. புயலின் வேகத்தில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், ஏராளமான மரங்கள் சாய்ந்து...

சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு… குஜராத்தில் 4 பேர் கைது

வதோதரா: அரபிக்கடலை ஒட்டிய நாட்டின் எல்லைப் பகுதியில், கடலோர நகரமான போர்பந்தரில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, குஜராத்தின் பயங்கரவாத ஒழிப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]