May 19, 2024

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்கு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16,516 முகாம்களில்...

அதிகரிக்கும் கொரோனா… முகக்கவசம் அணியும்படி சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை

சிங்கப்பூர்: சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் இரண்டு ஆண்டுகள் உலக நாடுகள் பலவும் பெரும்...

மீண்டும் கொரோனா… கேரள பெண்ணுக்கு ஜேஎன்1 வகை தொற்று உறுதி

கேரளா: சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகள்...

உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3-4 நாட்களில் குணமடைகின்றனர்: மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை வேளச்சேரியில் நடைபெற்று வரும் வாராந்திர மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த மருத்துவ விவகாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை...

கொரோனா பாதிப்பு: விமான நிலையங்களில் சோதனையை தீவிரப்படுத்த விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் விமான நிலையங்களில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் எந்த...

கேரளாவில் கொரோனா பரவல்: தமிழகம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை

சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் நேற்று கூறியதாவது:- தமிழக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், நம் மாநிலத்தில், 87 சதவீதம் பேருக்கு, கரோனா நோய்...

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… 24 மணி நேரத்தில் 230 பேருக்கு தொற்று உறுதி..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவான மொத்த கொரோனா...

கேரளாவை மீண்டும் மிரட்டும் கொரோனா

கேரளா: கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு தினமும் ஒன்றை இலக்கத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில்,...

சிங்கப்பூரை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளவும், முகமூடிகளை அணியவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மீண்டும் ஊரடங்கு...

கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களிடம் மன்னிப்பு கோரிய ரிஷி சுனக்

இங்கிலாந்து: கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளாா். கொரோனா பேரிடா் காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]