May 8, 2024

கொரோனா

நாடு முழுவதும் கொடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை இன்று 220 கோடியை எட்டியுள்ளது-அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர்  ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த...

சீனாவில் மீண்டும் புதியதாக 2,097 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

சீனா: கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த...

முதல்வர் சுக்விந்தர் சிங் சிக்குவுக்கு கொரோனா தொற்று உறுதி -பிரதமருடனான சந்திப்பு ஒத்திவைப்பு

சிம்லா: ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று...

கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையை பதிவு செய்வதில் சிரமம் -சீனா

சீனா:இனி எந்த அறிகுறியும் இல்லாத கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டாம்" - என சீனாவின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.அதன்படி அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி...

கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குகிறது ஹாங்காங்

ஹாங்காங்: ஹாங்காங் பயணிகளுக்கான அனைத்து COVID-19 தொற்று கட்டுப்பாடுகளையும் நீக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி ஜான் லீ அறிவித்துள்ளார். நாளை முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு...

கொரோனா வைரஸ் : தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா….

சீனா தனது COVID-19 கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு "மிகவும் கடினமான காலகட்டத்தை" எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. கடந்த வாரம், பெய்ஜிங் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது,...

ஒரே நாளில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 21,439 பேருக்கு கொரோனா தொற்று

சீனா: கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 21,439 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]