May 29, 2024

கொரோனா

பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்றவேண்டும்

புதுடெல்லி: ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்-7 வைரஸ் தான் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 4 பேர் இந்த புதிய வகை...

சீனாவில் கொரோனா பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள்

பீஜிங்: சீனாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். மேலும் இந்த எழுச்சிக்கு ஒமைக்ரானின்...

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொது வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், மகள் உள்பட 2...

மாஸ்க், தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்

சென்னை: பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால்...

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை... சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி கொண்டு வருகிறது. இதனை அடுத்து பரவல்...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை

சென்னை: புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. முக கவசம் அணிவது, பொது இடங்களில் தனி இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக...

அமெரிக்காவின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு

சீனா: சீனாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது. பெய்ஜிங், சீனாவில் கொரோனா பாதிப்பு...

சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், சேய் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

மதுரை: சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும்...

அரசு அறிவுறுத்த மட்டுமே முடியும், மக்கள்தான் பின்பற்ற வேண்டும்

மதுரை: மத்திய அரசு கொரோனா விதிமுறைகளை பின்பற்றினாலும், அதை பொதுமக்கள் தான் பின்பற்ற வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்....

எப் -7 வகை கொரோனா தொற்றை சமாளிக்க சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்ரமணியன் விளக்கம்

சென்னை: பிஎப் -7 வகை கொரோனா தொற்றை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]