May 19, 2024

கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது

சென்னை: தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் குறைந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா....

ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதி மீறல் செய்தால் கடும் நடவடிக்கை

சென்னை: சென்னையில் ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னை...

கொரோனா கட்டுப்பாடுகளால் வேலையின்றி தவிக்கும் சீன மக்கள்

சீனா: சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள...

மத்திய அரசின் மறு சீராய்வு உத்தரவு வரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடரும்

பெங்களூர்: சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்றுநோய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்து...

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தமிழக சுகாதாரத்துறை

சென்னை: கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள...

சீனாவின் செஜியாங் மாகாணத்தில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று

செஜியாங்: 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த...

பன்னாட்டு விமான நிலையங்களில் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை

சென்னை: கொரோனாவின் மாறுபாடான PF-7 என்ற வைரஸ் தொற்று இப்போது உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. இப்போது உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. இத்தொற்று...

சீனாவில் அடுத்த ஆண்டில் சுமார் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள் – ஹாங்காங் பல்கலைக்கழகம்

பீஜிங்: சீனாவின் பீஜிங்கில் மீண்டும் ஒரு கொரோனா அலை வீசுகிறது. ஓமைகிறானின் மாறுபாடான PF-7 வைரசால் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும்...

சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு?

லண்டன்: தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு... சீனாவில் தினமும் பத்து இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நாளாந்தம் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல்...

கொரோனா பரிசோதனைகளை தீவிரமாக வேண்டும் -அமைச்சர் மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி: சீனாவின் வுஹான் நகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா அலை, தற்போது உலகின் பல நாடுகளில் கட்டுக்குள் வந்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]