May 7, 2024

கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று 752ஆக அதிகரித்த நிலையில் 4 பேர் உயிரிழப்பு

இந்தியா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 423ஆக இருந்த நிலையில் இன்று 752ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் கொரோனா மீண்டும் மெதுவாக பரவி வருகிறது....

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3420 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...

கொரோனா மற்றும் பிற நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பி.எஸ்

சென்னை: ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் ஒரே நாளில்...

கேரளாவில் 265 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

கேரளா: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

புதிய கொரோனா வைரஸால் பாதிப்பு அதிகம் இருக்காதென உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை

உலகம்: 2020ம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டது. ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் இப்போது அதிகரித்து...

கேரள மாநிலத்தில் 1523 பேருக்கு கொரோனா தொற்று

திருவனந்தபுரம்: சீனாவில் பரவி வரும் ஜேஎன் 1 வகை கொரோனா இந்தியாவில் கேரளாவில் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோழிக்கோட்டை சேர்ந்த...

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதால் மக்கள் அச்சம்

கேரளா: கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்....

அதிகரிக்கும் கொரோனா… முதியவர்கள், கர்ப்பிணிகள் முகமூடி அணிவது அவசியம்: சுகாதாரத்துறை

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக...

மீண்டும் அச்சுறுத்தும் சீனா… ஏழு பேருக்கு புது வகை கொரோனா

சீனா: கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது அடுத்த கட்டமாக புதிய COVID-19 வகை JN.1 பாதிப்பு கண்டறியப் பட்டிருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் உலகை அச்சப்பட வைத்துள்ளது....

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்கு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16,516 முகாம்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]