May 14, 2024

சந்தித்தார்

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த்

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்...

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரி சபாநாயகர் கோரிக்கை

புதுடில்லி: புதுடெல்லிக்கு சென்றுள்ள புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்தார். இதையடுத்து காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில்...

கூல் சுரேஷ்க்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்த நடிகர் சந்தானம்

சென்னை: மாலை அணிவித்து வரவேற்றார்... நடிகர் கூல் சுரேஷ் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் எலிமினேட் செய்யப்பட்டார். என்னை...

வடகொரியா உருவாக்கப்பட்டதன் 75வது ஆண்டு விழாவில் கிம் ஜாங் உன்

வடகொரியா: அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்பு... வடகொரியா உருவாக்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழா நடந்தது. இதில் அதிபர் கிம் ஜோங் உன் முன்னிலையில் துணை ராணுவ...

இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

பெங்களூர்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு... கிரீஸில் இருந்து இன்று அதிகாலை பெங்களூர் வந்த பிரதமர் மோடி இஸ்ரோ தலைமையகத்தில் சந்திரயான் 3 வெற்றிக்கு பாடுபட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து...

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சுற்றுப்பயணம்

புதுடில்லி:  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மலேசியா நாட்டுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு மலேசியா நாட்டு அதிகாரிகள்...

ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்… பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உறுதி

மேற்குவங்கம்: ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்" என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா, மாநில...

நேட்டோவில் இணைய உக்ரைன் தகுதியான நாடுதான்

துருக்கி: உக்ரைன் நேட்டோவில் இணைய தகுதியான நாடுதான் என்று துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார். அவரை சந்தித்த துருக்கி அதிபர் எர்டோகன்,...

பூங்காவில் குழந்தைகள் மீது தாக்குதல்: நேரில் மனைவியுடன் சென்று ஆறுதல் கூறிய பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ்: பிரான்சில் உள்ள பூங்காவில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் குத்திய மர்மநபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் காயமடைந்த குழந்தைகளை நேரில் தனது மனைவியுடன்...

பூங்காவில் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தைகளை பிரான்ஸ் அதிபர் சந்தித்தார்

பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தார். திடீரென அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]