May 21, 2024

சரணாலயம்

வெளிநாட்டு பறவைகள் வெம்பக்கோட்டை பகுதியில் படையெடுப்பு: சரணாலயம் அமைக்க கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே கோட்டையூர், சங்கரபாண்டியபுரம் பகுதிகளுக்கு வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வர துவங்கியுள்ளன. எனவே இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த கரடி குட்டிகள் மீட்பு

லாவோசில்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லாவோசில், வீடு ஒன்றில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 கரடி குட்டிகள் மீட்கப்பட்டன. சீன நாட்டை சேர்ந்த ஒருவரின் வீட்டில்...

தனிமையில் தவித்த ஒட்டகச்சிவிங்கி வனவிலங்கு சரணாலயத்துக்கு மாற்றம்

மெக்சிகோ: தனிமையில் தவித்த ஒட்டகச்சிவிங்கி... மெக்சிகோ நாட்டில் வட எல்லையில் தனிமையில் தவித்து வந்த ஒட்டகச்சிவிங்கி ஒன்று, தென் எல்லையில் உள்ள வன விலங்கு சரணாலயத்துக்கு மாற்றப்பட்டது....

30 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பல் கால் கானாங்கோழிகள் கோடியக்கரை வருகை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. பறவைகளின் நுழைவாயில் என்று அழைக்கப்படும், ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை மற்றும் சைபீரியா உள்ளிட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]