வெளிநாட்டு பறவைகள் வெம்பக்கோட்டை பகுதியில் படையெடுப்பு: சரணாலயம் அமைக்க கோரிக்கை
ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே கோட்டையூர், சங்கரபாண்டியபுரம் பகுதிகளுக்கு வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வர துவங்கியுள்ளன. எனவே இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...