May 6, 2024

சிங்கப்பூர்

தமிழ் செம்மொழியான நாள் இன்று… அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

சென்னை: மத்திய அரசால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று. உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக மொழிகளை ஆய்வு செய்தபோது ஆப்பிரிக்கக்...

ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் மு க ஸ்டாலின்: நாளை முதலீட்டாளர்களுடன் சந்திப்பு

சென்னை:  .தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில்,  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு...

முதல்வர் ஸ்டாலினின் ஆடைகள்… சிங்கப்பூரை கலக்குகிறது

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்த ஆடைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. வழக்கமாக அரைக்கை சட்டை மற்றும் வேட்டி அணியும் முதலமைச்சர், சென்னையில் இருந்து சிங்கப்பூர்...

முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர்,ஜப்பான் செல்லும் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சிங்கப்பூர் செல்கிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி...

கப்பல் எரிந்த சம்பவத்தில் சிங்கப்பூர் கோர்ட்டில் இலங்கை உரிமை கோரல் மனுத்தாக்கல்

கொழும்பு: சிங்கப்பூர் கோரட்டில் வழக்கு... இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல்...

தேர்தல் கருத்துக்கணிப்பில் அதிருப்தி: மஜத தலைவர் குமாரசாமி சிங்கப்பூர் திடீர் பயணம்

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திருப்தி அடையாத மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி சிங்கப்பூருக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐப்பான், சிங்கப்பூர் பயணம்

சென்னை: தமிழக அரசு மற்றும் ஜப்பான் நாட்டின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், குளிர்சாதன ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை...

சிங்கப்பூரில் தமிழர் தங்கராஜ் சுப்பையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேறியது

சிங்கப்பூர்: சர்வதேச எதிர்ப்புகளை மீறி சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் சுப்பையாவிற்கு அந்நாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 2017ஆம் ஆண்டு, ஒரு...

சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு அடுத்த வாரம் மரண தண்டனை

சிங்கப்பூர்: மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது... கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2017ம் ஆண்டு,...

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சோட்டாராஜனின் கூட்டாளி இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்

புதுடில்லி: நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் முக்கியக் கூட்டாளி அபு சாவந்த் என்பவரை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் இருந்து இந்தியா அழைத்து வந்த சிபிஐ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]