April 24, 2024

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் ஆமைகள் கடத்திய இந்திய குற்றவாளி

சிங்கப்பூர்: வடஅமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட சிவப்பு காதுகள் உடைய ஸ்லைடர்கள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிங்கப்பூரில் இது நீரில் வாழும் ஆமையினங்களை குறிக்கும் ர்ராபின்...

தமிழகத்தில் பெற்ற தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 14 மாதங்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் வந்துள்ளதாக ஸ்டாலின்...

பதவி விலகினார் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன்

சிங்கப்பூர்: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர் அரசியலிலும், ஆட்சியிலும் பங்கெடுத்து வரும் ஈஸ்வரன், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். 1997-ல் முதல்முறையாக எம்.பியாக தேர்வான ஈஸ்வரன், அமைச்சரவையில்...

27 குற்றச்சாட்டுகள் பதிவு… பதவியை ராஜிநாமா செய்த சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூர்: 27 குற்றச்சாட்டுகள் பதிவு... சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இதையடுத்து, அமைச்சர் பதவியை...

சிங்கப்பூர் அமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலக் தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘தமிழ் வெல்லும்’ என்ற தலைப்பில் 2 நாள் “அயலகத் தமிழர்...

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 265 பேர் வைரஸால் பாதிப்பு..!!

டெல்லி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா வைரஸ் மெதுவாக பரவி வருகிறது. சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வரும் மாற்றமடைந்த புதிய வகை...

அதிகரிக்கும் கொரோனா… முகக்கவசம் அணியும்படி சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை

சிங்கப்பூர்: சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் இரண்டு ஆண்டுகள் உலக நாடுகள் பலவும் பெரும்...

கேரளாவில் பரவுது கொரோனா புதிய திரிபு வைரஸ்: மக்கள் அச்சம்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல்... கேரளாவில் தற்போது கொரோனாவின் புதிய திரிபான ஜே.என்.1 வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக, கொரோனா திரிபுகளை ஆய்வு செய்துவரும் மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில்...

சிங்கப்பூரை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளவும், முகமூடிகளை அணியவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மீண்டும் ஊரடங்கு...

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா… கட்டுப்பாடுகள் விதிப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த வாரங்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]