April 20, 2024

டிரோன்கள்

1 கோடி பெண்களுக்கு டிரோன்கள் வழங்கப்படும்… ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தகவல்

வேலூர்: வருமானத்தை அதிகரிப்பதற்காக, 1 கோடி பெண்களுக்கு ட்ரோன் வழங்கப்படும் என்று ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார். வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் நமது லட்சியம்...

டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்… உக்ரைன் பதிலடி

உலகம்: புத்தாண்டின் அதிகாலையில் உக்ரைனின் பல நகரங்களின் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதில் சிறுவன் உயிரிழந்தான். இதற்கு பதிலடியாக உக்ரைன் நடத்திய தாக்குதலில், 5...

இலக்குகளை துல்லியமாக தாக்கும் அட்டகாசமான ஆளில்லாத டிரோன்கள் பரிசோதனையில் வெற்றி பெற்ற இந்தியா

புதுடில்லி: அசத்தும் இந்தியா... மறைந்திருக்கும் இலக்குகளை குறிவைத்துத் தாக்குதல் தொடுக்கும் வகையில், சுயமாக இறகுகளை கட்டுப்படுத்தி பறக்கும் ஆளில்லாத டிரோன்களை இந்திய வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இவ்வகை டிரோகன்கள்...

ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் ஈரான் ராணுவத்தினர் தீவிர பயிற்சி

ஈரான்: தீவிர பயிற்சி... ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் எதிரி இலக்குகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்தினர் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். தாக்குதல் டிரோன்கள், கண்காணிப்பு...

வேலூர் பகுதியில் நாளை டிரோன்கள் பறக்க தடை

வேலூர்: வேலூரில் நாளை திமுக பவளவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின்...

இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம்: தக்சா குழு அசத்தல்

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தக்சா குழு இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்டு...

சென்னையில் இன்று முதல் 26ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் நாளை முதல் 26ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடக்கிறது. இந்த ஆண்டு, இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா மற்றும்...

வடகொரியா எதிர்ப்புகளை சமாளிக்க ஆளில்லா விமானங்கள்: தென் கொரிய அதிபர் உத்தரவு

சியோல்: தென்கொரிய அதிபர் யூன்-சுக்-யோல் நேற்று ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை மற்றும்...

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க டிரோன்கள்… தென்கொரிய அதிபர் உத்தரவு

சியோல்: தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது. அதனால் கொரிய தீபகற்பம் போர் சூழ்ந்த...

ஈரானுக்கு சிறிதாவது ஊறு விளைவித்தால் அவ்வளவுதான்… அதிபர் மிரட்டல்

ஈரான்: அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரானுக்கு சிறிதேனும் ஊறு விளைவித்தால் கூட, இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]