March 29, 2024

தஞ்சை

தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் தேமுதிகவில் இருந்து நீக்கம்

சென்னை: தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் மற்றும் பதவி நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்,...

தஞ்சையில் 12 குண்டுகள் முழங்க காவல் துறை மோப்பநாயின் உடல் அடக்கம்

தமிழகம்: சிறு துரும்பைக் கூட துருப்புச் சீட்டாக மாற்றும் அளவுக்கு நுட்பமான புலனாய்வு மூலம் கொலை, கொள்ளை வழக்குகளில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். இந்த இக்கட்டான...

தஞ்சையில் 12 ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளை

தஞ்சை: தஞ்சையை அடுத்த பூக்குளம் பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதவல்லி சமேத நாகநாதர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அப்பகுதியைச்...

தஞ்சைக்கு சரக்கு ரயிலில் 1,291 டன் உரம் வந்து சேர்ந்தது

தஞ்சாவூர்: தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 1,291 டன் உரம் தஞ்சை வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சையில் இருந்து 5 மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டது. தமிழகத்தின்...

உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சை பெரிய கோவிலை சேர்க்க வேண்டும்…இல.கணேசன்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகை வட்டாட்சியர் இல.கணேசன் இன்று காலை தஞ்சாவூர் வந்தார். பின்னர் பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்...

வள்ளலார் 200ம் ஆண்டு நிறைவை ஒட்டி மாபெரும் பேச்சுப்போட்டி

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வள்ளலார் 200ம் ஆண்டு நிறைவையொட்டி, மாபெரும் தமிழ்ப் பேச்சுப் போட்டி வரும் செப்டம்பர் 27ம் தேதி நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

திமுக அரசு துரோகம் இழைக்கிறது… அதிமுக பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

சென்னை: திமுக அரசு துரோகம் இழைத்துள்ளது... கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு துரோகம் இழைத்துள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி...

திருச்சி, தஞ்சை, நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. சோதனை

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019ல் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5...

தஞ்சை பகுதியில் இடி, மின்னலுடன் மழை… பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்த...

தஞ்சையில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாலையில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]