May 3, 2024

தட்டுப்பாடு

திருச்சியில் பூக்கள் விலை உயர்வு… வியாபாரிகள் தகவல்

திருச்சி: விலை உயர்வு... திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆடி மாதங்களில் திருவிழா, சிறப்பு வழிபாடுகள் என்று கோயில்களில் தினம்...

ரஷிய தாக்குதலால் உடைந்த உக்ரைன் அணை… குடிநீர் தட்டுப்பாடு

கீவ்: உக்ரைனின் கெர்சன் நகரில் டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணை உள்ளது. 1956 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர் உயரமும்...

பெட்ரோல் பங்குகளில் குவியும் மக்கள்… சில்லரையின்றி தவிப்பு

சென்னை:  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு பதிலாக பெட்ரோல் நிலையங்களில் மக்கள் மாற்றி வருகின்றனர். வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில்...

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக உயிரை பணயம் வைத்து கிணற்றில் குடிநீர் எடுக்கும் பெண்கள்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் ஆபத்தான முறையில் கிணற்றில் நீர் இறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கோடை வெயில் தகிக்கும்...

கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு… அவதிப்படும் மக்கள்

சூடான்: உள்நாட்டு மோதலால் சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால்,...

தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தேனி: வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் தேனி, ஆண்டிபட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி நகராட்சி பகுதிகள் மற்றும் ஆண்டிபட்டி...

தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு

நாகப்பட்டினம்: கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில்...

தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை: அரசுக்கு வலியுறுத்தல்... தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்; மின் மீட்டர்கள் தட்டுப்பாடு

கோவில்பட்டி: மின்மீட்டர்கள் தட்டுப்பாடு... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் கடந்த இரண்டு வாரங்களாக மின் மீட்டர்கள் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது....

மின் மீட்டர்கள் தட்டுப்பாடு… கோவில்பட்டி பகுதியில் புதிய மின் இணைப்பு கொடுப்பதில் தாமதம்

கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் கடந்த இரண்டு வாரங்களாக மின் மீட்டர்கள் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]