அரிசி கடத்தலை கட்டுப்படுத்த கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர கண்காணிப்பு
சென்னை: அரிசி கடத்தல் வெகுவாக குறைந்துள்ளதால், அதை மேலும் கட்டுப்படுத்த கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூட்டுறவுத்துறை...