தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் பெங்களூரு… ஐபிஎல் 2024 போட்டிகள் என்னாகும்…?
பெங்களூரு: கடந்த 40 ஆண்டுகளில் காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது பெங்களூரு மாநகரம். இதனூடே அங்கே மார்ச் 25 அன்று தொடங்கி நடைபெறவிருக்கும் ஐபிஎல்...
பெங்களூரு: கடந்த 40 ஆண்டுகளில் காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது பெங்களூரு மாநகரம். இதனூடே அங்கே மார்ச் 25 அன்று தொடங்கி நடைபெறவிருக்கும் ஐபிஎல்...
பெங்களூரு: பெங்களூரு நகரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், வீட்டில் இருந்தே வேலை செய்யவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் அனுமதிக்க வேண்டும். ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்...
பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என மண்டியாவில் நேற்று முன்தினகர்நாடக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் சங்க தலைவர் கோடியள்ளி...
கூடலூர் : முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், யானைகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். நீலகிரி மாவட்டம்...
சென்னை: வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள வழி... கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய...
மதுரை: ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மதுரை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலில் இருந்து விடுபட குளிர்பானம், மோர் போன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி...
சென்னை: பீட்ரூட் பொரியல் சாப்பிட்டிருப்பீர்கள். இன்று நாம் சுவையான பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பீட்ரூட் - 1, தக்காளி -...
சென்னை: வெயில் காலங்களில் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சரும தோல்கள் மிகவும் மென்மையானது. சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் சென்றால், தீ பட்ட சணல் எவ்வாறு...
சென்னை: உடலில் இருந்து வெளியேறும் வியர்வைக்கு ஈடுகொடுக்கும் விதமாக உடலில் நீர்ச்சத்தை பேண வேண்டியது அவசியம். தாகத்தை தணிப்பதற்காகவும், சுவைக்காகவும் நிறைய பேர் ஜூஸ், சூப் வகைகளை...
சென்னை: மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும். அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை....