May 3, 2024

தண்ணீர்

சுவை நிறைந்த லெமன் ஷாட் பாப்சிகிள் வீட்டிலேயே செய்வோமா!!!

சென்னை: குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது...

காற்றோட்டம், தண்ணீர் இன்றி தவிப்பு… அவசரகால கதவை திறந்து இறக்கையில் நடந்த பயணி

மெக்சிகோ: சக பயணிகளின் உயிரை காப்பாற்ற விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கையில் நடந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது… பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள்

அமெரிக்கா: ஆய்வில் வெளியான அதிர்ச்சி... பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரில், 2 லட்சத்து 40 ஆயிரம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாக அமெரிக்க நிறுவனம்...

அழகு மற்றும் ஆரோக்கியமாக இருக்க தினமும் இதை கடைபிடியுங்கள்

சென்னை: தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு விருப்பமா? அதற்கு சில விஷயங்களை தினமும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்ன என்று பார்க்கலாம். காலையில்...

மருத்துவக்குணங்கள் கொண்ட துளசி ஆன்மீகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது

சென்னை: துளசி பரிகாரம்... பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த துளசி, மருத்துவ குணங்கள் மட்டும் நிறைந்ததல்ல, ஜோதிடத்திலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. துளசிச் செடி...

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

நெல்லை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 300 கன அடியில் இருந்து 1,300 கன அடியாக அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின்...

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின் விநியோகம்… தலைமைச் செயலாளர் தகவல்

தமிழகம்: தென் மாவட்டங்களில், நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு...

கனமழையால் ஏரியின் கரை உடைந்தது.. வெளியேறும் தண்ணீரால் மக்கள் அச்சம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நிரம்பி இருந்த கோரம்பள்ளம் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம்...

சிறுநீரின் நிறத்தை வைத்தே உடல் நலனை அறியலாம்

சென்னை: தினசரி வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்து உடல் நலன் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் அறியமுடியும். நம் உடல் நலம் காக்க தினசரி தண்ணீர் குடிப்பது அவசியமான...

வறட்சியில் தவிக்கும் சிவகங்கை… டேங்கர் லாரியில் பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றும் அவலம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரந்தை, வடக்கு மாரந்தை, கோளந்தி, கோடிக்கரை இலந்தகரை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]