April 20, 2024

தண்ணீர்

மேட்டூர் அணை: குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை 9 டிஎம்சி தண்ணீர்...

தண்ணீர் கேன் விற்று, ரியல் எஸ்டேட், ஓட்டல் வேலை செய்தேன்.. தனது அனுபவத்தைப் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி

சென்னை: ''தண்ணீர் கேன் விற்று, ரியல் எஸ்டேட், ஓட்டல் வேலை செய்தேன். 2014-ல் எனக்கும் இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் 10 வருடங்கள் கஷ்டப்பட்டேன்" என்று கன்னட...

நம்மூர் ஸ்டைலின் மக்ரோனி சுவையாக செய்வோம் வாங்க

சென்னை: நம்மூர் ஸ்டைலில் செய்யப்படும் மக்ரோனி ஒரு தனிச்சுவை பெற்றது. அதை தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம். தேவையான பொருடகள்: தண்ணீர்-1 லிட்டர் உப்பு - தேவைக்கேற்ப...

ஆரோக்கியம் மற்றும் அழகாக இருக்க என்ன செய்யணும்… இதோ உங்களுக்காக!!!

சென்னை: தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு விருப்பமா? அதற்கு சில விஷயங்களை தினமும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்ன என்று பார்க்கலாம். காலையில்...

ஆந்திராவில் மரத்திலிருந்து ஓடை போல் கொட்டிய தண்ணீர்

திருப்பதி: ஆந்திராவில் மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது. இதனைக் கண்ட வனத்துறையினர் ஆச்சரியம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர்...

வெயில் தாக்கம் எதிரொலி… திற்பரப்பு அருவியில் குறைவாக விழும் தண்ணீர்

குலசேகரம்: வெயில் காரணமாக திலபரப்பு அருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தில் குளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயில்...

தென் மாநிலங்களின் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவு… ஒன்றிய நீர் ஆணையம் தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டுகளை விட கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அணைகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மத்திய அரசின் புள்ளி விவரத்தில் இருந்து...

மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன வாய்க்காலிருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு

பவானி: மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்குக் கரை வாய்க்காலில் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கு திமுகவினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்...

மேட்டூர் அணையின் மேற்குக் கரை பாசன வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது

பவானி: குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்கு கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட்ட தமிழக அரசுக்கு தி.மு.க., விவசாயிகள், பொதுமக்கள்...

திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வனப்பகுதியில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]