15 இடங்களில் சதமடித்த வெயில்… பொதுமக்கள் பெரும் அவதி
சென்னை: 15 இடங்களில் சதமடித்த வெயில்... தமிழகம் முழுவதும் நேற்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில்...
சென்னை: 15 இடங்களில் சதமடித்த வெயில்... தமிழகம் முழுவதும் நேற்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில்...
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோத்ஸவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி அமர்ந்திருந்த...
திருத்தணி: நடிகை ரோஜா சுவாமி தரிசனம்... திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை தினத்தையொட்டி அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா...
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருத்தணி - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் ஏப்ரல்...
சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு இரவு 7 மற்றும் 8:20 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும். நாளை (ஜன. 27)...
திருத்தணி: பொங்கல் பண்டிகையையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் நேற்று தி.மு.க., சார்பில் ரேக்ளா குதிரை பந்தயம் நடந்தது. திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து...
திருவள்ளூர்: மிக்ஜாம் புயலில் சேதமடைந்த திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையை விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த...
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில்...
சென்னை: திருத்தணியின் அதிக மழை... தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 13 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தின் அதிகபட்ச...
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் முருக பெருமானின் புகழ் பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ஆடி கிருத்திகை...