May 1, 2024

தென்காசி

தென்காசியில் வாக்காளர்களுக்கு எந்த கட்சியும் பணம் கொடுக்கவில்லை: கிருஷ்ணசாமி வரவேற்பு

தென்காசி: தென்காசி தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்த கட்சியும் பணம் கொடுக்காதது வரவேற்கத்தக்கது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். தென்காசி தொகுதியில் அ.தி.மு.க.,...

தென்காசிதொகுதியில் எந்தக் கட்சியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை: கிருஷ்ணசாமி

தென்காசி: தென்காசி தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்த கட்சியும் பணம் கொடுக்காதது வரவேற்கத்தக்கது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். தென்காசி தொகுதியில் அ.தி.மு.க.,...

இன்று தென்காசியில் ஜெ.பி.நட்டா ரோடு ஷோ

தென்காசி: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தென்காசியில் இன்று ரோடு ஷோ மூலம் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.இதற்காக, இன்று காலைஹெலிகாப்டர் மூலம் இலஞ்சிராமசுவாமி...

தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டி.. கூட்டணி சின்னத்தில் போட்டியிட மாட்டோம்: கிருஷ்ணசாமி உறுதி

சென்னை: தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். சென்னையில் நேற்று...

தென்காசி பட்டணம் கோரும் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன்

2019 மக்களவைத் தேர்தலில் தென்காசி (தனி) தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தென்காசியில் காங்கிரஸும், ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க.வும், கடைய நல்லூரில் அ.தி.மு.க.வும்,...

தென்காசி 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனி தொகுதி – ஒரு பார்வை

தென்காசி: தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் தொகுதிகள் சேர்க்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் தொகுதிகள் தென்காசி...

தென்காசி மற்றும் நெல்லை நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

சென்னை: தென்காசி மற்றும் நெல்லை நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக, அதிமுக போன்ற பல்வேறு கட்சிகள்...

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 11,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

தூத்துக்குடி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து சுமார் ஒரு லட்சம்...

தென்காசியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் 18,000 ஹெக்டேர் பயிர்கள் சேதம்

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதி பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை...

4 மாவட்டங்களில் 3,500 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பரிசோதனை

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் தேசிய அளவிலான மீட்புக் குழுவினர் விரைவாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]