May 22, 2024

தென்காசி

குற்றால அருவியில் நீர்வரத்து… குவியும் அய்யப்ப பக்தர்கள்

தென்காசி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இடையில் சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது...

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தக்காளி விலை ஏறுமுகம்: விவசாயிகள் ஆறுதல்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த 11ம் தேதி கிலோ ரூ.18க்கு விற்பனையான தக்காளி விலை படிப்படியாக...

சபரிமலைக்கு செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்…!!

தென்காசி: தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மூடுபனியும் இருந்தது. குளிர்ந்த காற்றும் லேசான மழையும் பெய்து வருகிறது....

இன்று முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்கு வருகை

சென்னை : தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ்வித்யாலயா பள்ளி மைதானத்தில் இன்று காலை 9.50 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில்,...

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]