May 22, 2024

தென்காசி

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 11,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

தூத்துக்குடி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து சுமார் ஒரு லட்சம்...

தென்காசியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் 18,000 ஹெக்டேர் பயிர்கள் சேதம்

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதி பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை...

4 மாவட்டங்களில் 3,500 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பரிசோதனை

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் தேசிய அளவிலான மீட்புக் குழுவினர் விரைவாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம்...

நெல்லை, தென்காசியில் அயராது உழைக்கும் மின்வாரிய ஊழியர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றங்கரையில் மின்கம்பங்கள் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. மேலும் ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் தண்ணீர்...

நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசியில் நாளையும் கனமழை அறிவிப்பு

சென்னை: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய...

காடுகளை அழித்து புதிய விளையாட்டு வளாகம் கட்ட தமிழக அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது: சீமான்

சென்னை: தென்காசியின் பல்லுயிர் மற்றும் இயற்கை அழகை அழிக்க, தி.மு.க., அரசின் முயற்சி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது....

இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருக்காம்

சென்னை: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும்....

கன்னியாகுமரி உட்பட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]