May 22, 2024

தென்காசி

மக்களே கவனம்… கனமழை இருக்கு என்று அறிவிப்பு

சென்னை: வானிலை மையம் அறிவிப்பு ... தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மதுரை,...

தென்காசியில் கனமழை: குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு

தென்காசி: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதிகளில் நேற்று மாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது....

தமிழகத்தின் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு

தமிழகத்தின் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது. சென்னையில் மூன்று இடங்கள், தென்காசியில் ஒரு இடம், கோவையில் 20-க்கும் மேற்பட்ட...

தென்காசி மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு அமல்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி...

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த குறைதீர்...

தென்காசி மாவட்டம் கடையம் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் காட்டுத் தீ

தென்காசி: தென்காசி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட களக்காடு வனப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பலத்த காற்று...

தென்காசியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேரணி

தென்காசி: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி இயக்கம், கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி...

தென்காசி ஆயக்குடி மலைப்பகுதியில் பயங்கர காட்டு தீ

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆய்க்குடி செல்லும் சாலையில் உள்ள மைனாபேரி மலையில் மான், முயல், காட்டுப் பறவைகள், பாம்புகள் வசித்து வருகின்றன. மேலும், அரிய வகை மூலிகைகள்...

தென்காசி, செங்கோட்டை மற்றும் சாம்பவர்வடகரை ஆகிய ஊர்களில் மின்தடை

தென்காசி: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வட்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக 06.05.2023 சனிக்கிழமை அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால்...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சங்கரன்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை (06.05.2023)...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]