May 7, 2024

தேர்தல்

தேர்தலை முன்னெடுத்து செல்வது இலங்கைக்கு முக்கியமானது

கொழும்பு: இலங்கைக்கு இது முக்கியமானது... எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர்...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் .ஈ.வெ.ரா. மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி இறந்தார். இதையடுத்து, பிப்ரவரி 27ம் தேதி, ஈரோடு...

நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர்…. மக்களவை தேர்தலுக்கு முன்பு தாக்கல்

இந்தியா, 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 11வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த...

திரிபுரா தேர்தல் 55 இடங்களில் போட்டி… பழங்குடி மக்கள் முன்னணிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு… பாஜக அறிவிப்பு

திரிபுரா, கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக கருதப்படும் திரிபுராவில், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, வெற்றிக்கொடி நாட்டியது. ஏறக்குறைய 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து,...

பிப்ரவரி 16ம் தேதி திரிபுராவில் தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக… 6 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை

திரிபுரா, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச்...

தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை இருக்க வேண்டும்

கொழும்பு: உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தல் அக்கினிப் பரீட்சை

சென்னை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஓரங்கட்டப்பட்டது. இது எங்களின் தேர்தல் அல்ல, பல வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுகளை பிரிக்க வேண்டாம் என அக்கட்சியின் மாநில தலைவர்...

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்… ஆம் ஆத்மி, பாஜக இடையே கடும் மோதல்

டெல்லி மாநகராட்சி, டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 7ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள்...

அரசின் தேவைக்கு ஏற்பவே தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படுகிறது

கொழும்பு: தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா...

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பு

கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், உள்ளாட்சி தேர்தல் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அரசாங்கத்தின் பொருளாதாரத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]