April 16, 2024

நோயாளிகள்

நோயாளிகளுக்கு வலிநிவாரணிக்கு பதிலாக குழாய் தண்ணீரை ஊசி மூலம் செலுத்திய செவிலியர்

அமெரிக்கா: வலி நிவாரணிக்கு பதிலாக குழாய் தண்ணீர்... அமெரிக்காவில் ஓரேகான் மாகாணத்தில் செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு வலி நிவாரணி மருந்துக்குப் பதிலாக குழாய்த் தண்ணீரை ஊசி மூலம்...

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 743 பேருக்கு தொற்று உறுதி..!!

புதுடெல்லி: கடந்த 7 மாதங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கேரளாவில் 3...

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்து வழங்குவதில் குளறுபடி

சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டு வருவதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 2ஆவது...

பரனூர் அரசு தொழு நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரனூர் அரசு தொழுநோயாளிகள் இல்லத்தில் முன்னால் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அங்குள்ள தொழு நோயாளிகளுக்கு அன்னதானம்...

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாஹிபாக் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையின் 2வது மாடியில் இன்று...

சிவப்பு அரிசியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: சிவப்பு அரிசி புரதச்சத்து நிறைந்தது. கார்போஹைட்ரேட் குறைவாகக் கொண்டிருக்கும். அதேநேரத்தில் வெள்ளை அரிசி கார்போஹைடிரேட் அதிகம் கொண்டது. சிவப்பு அரிசியில் வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து,...

மசூதி ஒலிபெருக்கிகளால் மக்களுக்கு தொந்தரவு; ஈஸ்வரப்பா

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தட்சிண கன்னட மாவட்டம் காவூரில் நடந்த யாத்திரையில் முன்னாள்அமைச்சர் ஈசுவரப்பா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]