May 19, 2024

பங்கீடு

மராட்டியத்தில் காங்கிரஸ்- சிவசேனா தொகுதி பங்கீடு நிறைவு

மராட்டியம்: கூட்டணி பங்கீடு இறுதியானது... மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 21 தொகுதிகளிலும் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது....

பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் லோக்சபா தேர்தலுக்கான இந்தியா கூட்டணிக்கு இடங்களை ஒதுக்குவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு 7...

பா.ஜ.க.,-காங்கிரஸ் இடையே சீட் பங்கீடு ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்: ஜி.கே.வாசன்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது:- பா.ஜ.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக...

தி.மு.க. இன்று தொகுதி பங்கீடு குறித்த விவாதத்தை முடிக்க விசிக, மதிமுகவுக்கு அழைப்பு

லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும், தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தக்கவைக்கும் முயற்சியில், கூடுதல் தொகுதி கேட்டு, சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றன. ம.தி.மு.க., கடைசியாக ஒரு சீட்டுக்கு...

காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு உடன்பாடு… அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். தேசிய அளவில் பா.ஜ.,விற்கு எதிராக அமைக்கப்பட்ட...

காங்கிரஸுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கொடுக்குமா திமுக?

சென்னை : மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதி எதிர்பார்த்து வருகிறது காங்கிரஸ். ஆனால் கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை கருத்தில் கொண்டு அளவான...

திரிணாமுல்-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்… ராகுல் உறுதி

பெஹ்ராம்பூர்: இந்திய ஒற்றுமை நீதிபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று மேற்கு வங்கத்தில் உள்ள பெஹ்ராம்பூரில் கட்சியின் டிஜிட்டல் மீடியா வீரர்களுடன் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியின்...

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைப்பு

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸில் தேசிய அளவில்...

அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தொகுதி பங்கீட்டு உடன்பாடு… ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை

டெல்லி: I.N.D.I.A. கூட்டணியின் தூண் போன்றவர் மம்தா பானர்ஜி என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு...

இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு மம்தா இறுதி முடிவு எடுப்பார்… திரிணாமுல் கட்சி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பற்றி முதல்வர் மம்தா விரைவில் இறுதி முடிவு எடுப்பார் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மக்களவை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]