கோவையில் நகைக்கடை பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி
கோவை ; கோவையில் அதிக வருமானம் கிடைக்கும் என கூறி நகைக்கடை பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்....
கோவை ; கோவையில் அதிக வருமானம் கிடைக்கும் என கூறி நகைக்கடை பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்....
ஈரோடு: ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி...
சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது (30). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்...
சென்னை, சென்னை அம்பத்தூர் பழைய சி.டி.எச். சாலையின் குறுக்கே இந்தியன் வங்கி உள்ளது. அதே கட்டிடத்தில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்...
செங்கல்பட்டு, புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மரக்காணம் தாண்டி கல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில்...
பெங்களூர், பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. இன்றைய காலகட்டத்தில் அது நிஜமாகி வருவதை பல நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. பண மோகம் யாரையும் விட்டு...
கன்னியாகுமரி , கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதிக்கு செல்லும் சிறிய கால்வாயில் இருசக்கர வாகனம் ஒன்று கிடக்கிறது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தனர். மேலும், இரு சக்கர...
போபால்: மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டம் போபாலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 300 இந்துக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். இந்நிலையில் அந்த மதத்தில் இருந்து...
புதுடில்லி: பணமோசடி செய்த வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை...
ஜப்பான்: ஜப்பான் அரசின் முடிவு... மக்கள்தொகையால் சிரமப்படும் ஜப்பான், இப்போது தனது குடிமக்கள் குழந்தையைப் பெற்றெடுக்க ஊக்குவிக்கும் வகையில் லட்சக்கணக்கான ரூபாய்களை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜப்பானில்...