May 19, 2024

பணம்

லட்சக்கணக்கில் பணம்… பதிலுக்கு ஆபாச படங்கள்… சர்ச்சையில் பி.பி.சி. செய்தி நிறுவனம்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் உள்ள பி.பி.சி. செய்தி சேனல் ஊழியர், நபர் ஒருவருக்கு அவருடைய 17 வயதில் இருந்து, 3 ஆண்டுகளாக ரூ.37.19 லட்சம் வரை பணம்...

கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் பணம் வழங்க முடிவு

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதன் பின்னர் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு (பிபிஎல்...

மெலட்டூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை-பணம் திருட்டு

தஞ்சாவூர்: மெலட்டூர் அருகே அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே அன்னப்பன்பேட்டை மெயின்ரோட்டை...

ஏடிஎம் பணத்துடன் வாகனத்தை எடுத்துச் சென்ற ஓட்டுனர்… துரத்தி பிடித்த போலீசார்

சென்னை: 35.5 லட்சம் ஏடிஎம் பணத்துடன் லாக்கர் வாகனத்தை எடுத்துச் சென்ற டிரைவரை போலீஸார் கைது செய்தனர். அம்பத்தூர் பகுதியில் தொழில் நிறுவனங்களில் பணம் வசூலிக்கும் ரைட்டர்...

நெல்லை அருகே மிளகாய் பொடியை தூவி ஒன்றரை கோடி பணம் கொள்ளை

நெல்லை: நெல்லை அருகே நகை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு மிளகாய் பொடியை தூவி ஒன்றரை கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை டவுனை சேர்ந்த...

செலவு செய்த பணத்தில் பாதியை தர வேண்டுமென முன்னாள் காதலிக்கு கெடு விதித்த காதலன்

ஆஸ்திரேலியா: காதலிக்கும் போது ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வதும், காதலர்களாக இருக்கும் வரை அலட்சியமாக செலவு செய்வதும் சகஜம். ஒரு ஆண் மட்டுமே தன் காதலிக்காக செலவு...

இனி ரேசன் கடைகளில் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்தலாம்

தமிழகம்: இன்றைய காலத்தில் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் வலம் வருகின்றன. கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற மொபைல் பேமெண்ட் ஆப்ஸும் அவர்களிடம் உள்ளது. டீ...

ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி

காஞ்சிபுரம்: இன்றைய காலத்தில் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் வலம் வருகின்றன. கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற மொபைல் பேமெண்ட் ஆப்ஸும் அவர்களிடம் உள்ளது. டீ...

காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டுமரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல்

கர்நாடகா: கர்நாடகாவில் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ம் தேதி  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் சில...

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் கை வைத்தவர் அதிரடி கைது

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் மற்றும் ஆபரணங்களை கோயிலுக்கு வெளியே உள்ள கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்புக்கு மத்தியில் தேவஸ்தான நிர்வாகம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]