May 6, 2024

பணம்

தாய்க்கு பணம் கொடுப்பது குடும்ப வன்முறையாகுமா..? மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: ‘தாய்க்காக பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது குடும்ப வன்முறையாக கருத முடியாது’ என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணியாற்றும் 43 வயது...

ரூ.16 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமா

சினிமா: பிக் பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா ரூ. 16 லட்ச ரூபாய் பணத்தோடு வெளியேறியுள்ளார். இவரது வீட்டில் மேளதாளத்தோடு இவருக்கு வரவேற்புக் கொடுத்துள்ளனர். பிக் பாஸ்...

ராமர் கோயில் பெயரில் பணம் வசூல்… உத்தர பிரதேச முதல்வரிடம் விஎச்பி புகார்

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்நிலையில்,...

துப்பாக்கி முனையில் வங்கியில் 4 கிலோ தங்கம்,பணம் கொள்ளை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள வங்கியில் நுழைந்த மர்மநபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியர்களைக் கட்டிப்போட்டு விட்டு 4 கிலோ தங்கம், ஏராளமான பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை...

வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் முதலிடம்

உலகம்: இந்தியாவில் வாழும் மக்கள் பலரும், தனது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்து ஈட்டிய தொகையை...

நோயாளியின் நகை, பணத்தை திருடிய ஸ்கேன் சென்டர் ஊழியர்

இந்தியா: மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சண்டி தாஸ் பிஸ்வாஸ்(50). இவர் மேற்குவங்க மாநிலத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிரபந்திக்கு கர்ப்பப்பையில் கட்டி...

தந்தையிடமிருந்து பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஃபாதர்வாடி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டிச.7-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன் பின்...

கரண்ட் கட் ஆகும்… திருடிய பொருட்களை வைத்திடுங்க: ஊர் கூட்ட முடிவுக்கு கட்டுப்பட்ட திருடர்கள்

மதுரை: ஊர் கூட்டத்திற்கு கட்டுப்பட்ட திருடர்கள்... மதுரையில் ஒரு வீட்டில் பணம், நகை திருடு போன நிலையில் ஊர் கூட்டத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு திருடர்கள் மீண்டும் பணம்,...

ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் அவரை...

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு சம்மன்... பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பணமோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் அடுத்த மாதம் 5-ம் தேதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]