May 19, 2024

பணம்

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு சம்மன்... பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பணமோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் அடுத்த மாதம் 5-ம் தேதி...

ஆட்டோவில் வந்த ரூ.1 கோடி ஹவாலா பணம்.. டிரைவரின் சாமர்த்தியத்தால் 3 நபர்கள் கைது

சென்னை: சென்னையில் 3 நபர்கள் ஆட்டோவில் ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்தி வந்த நிலையில் அந்த ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் சாமத்தியம் காரணமாக...

நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் விடுத்த அறிவுரை

சென்னை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணாச்சீட்டுக்கு சில்லறையாக தர வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. மாநகர பேருந்துகளில் நடத்துநர்கள்...

லியோ படத்துக்கு நான்தான் வட்டிக்குப் பணம் கொடுத்தேன்… திருப்பூர் சுப்ரமணியம் தகவல்

சினிமா: இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க,...

அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய வழக்கு… கோத்தபய ராஜபக்சே விடுவிப்பு

கொழும்பு: இலங்கையில் கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 2022...

பணத்துக்காக கேள்வி கேட்டார்… திரிணாமுல் பெண் எம்பி மீது பாஜ எம்பி புகார்

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பணத்துக்காக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார் என மகுவா மொய்த்ரா மீது பாஜ எம்பி பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜ எம்பி நிஷிகாந்த் துபே...

குடும்ப தலைவிகளே உங்களுக்கான உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு

சென்னை: முக்கிய அறிவிப்பு... தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்.15 முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் குடும்ப தலைவிகளுக்கு செப்.14...

அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு மட்டுமே உரிமைத் திட்ட பணம்

சென்னை: மகளிர் உரிமை திட்டத்தில் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு மட்டுமே இம்மாதம் பணம் வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 1.06 கோடி...

ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்… எம்.பி. ராகுல் உறுதி

மத்தியபிரதேசம்: மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை இடங்களுக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]