May 19, 2024

பணம்

லண்டனில் கிரிப்டோ கரன்சி சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல்

லண்டன்: நிதித்துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து பங்குச் சந்தை தொடர்பான கலந்துரையாடலின் இரண்டாவது கூட்டத்தில் கிரிப்டோ கரன்சியின் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன. இந்தியா தனது...

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணமா…?

கர்நாடகா: கர்நாடகத்தில் பரப்புரைக்கு சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் எடுத்துச்சென்றதாக காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக...

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி… கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்தது விசாரணையில் அம்பலம்

சென்னை: ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் கம்பெனியின் வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டது மைக்கேல் ராஜ் தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 1749 கோடி ரூபாய் மதிப்புள்ள...

ஆபாச நடிகை வழக்கில் சாட்சியம்: வழக்கறிஞரிடம் ரூ. 4,000 கோடி நஷ்டஈடு கோருகிறார் டிரம்ப்

வாஷிங்டன்: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்...

பாஜகவில் பதவியைப் பெற பல கோடி ரூபாய்… ஆருத்ரா நிறுவன இயக்குனர் வாக்குமூலம்

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் பல கோடி ரூபாய் கொடுத்து பாஜகவில் பதவி வாங்கியது அம்பலமாகியுள்ளது. விசாரணையில் ஆருத்ரா...

கோவையில் மூதாட்டியிடம் நகை பணம் பறிப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி மரகதம் (60). இவர் தனது வீட்டின்...

தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை வீசி எறிந்ததாக டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: தேர்தல் பிரசாரத்தில் பணம் வீசியதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு, மே, 10ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில்,...

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட 3 பேர் கொடைக்கானலில் மீட்பு

விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே பணம் கொடுத்து வாங்கும் தகராறில் கொடைக்கானலில் கடத்தப்பட்ட 3 பேரை போலீசார் மீட்டு, இதுதொடர்பாக 7 பேரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம்...

தோஷம் நீக்குவதாக கூறி நூதன முறையில் பணம், நகை மோசடி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே தோஷம் நீக்குவதாக கூறி, மாமியார், மருமகளை ஏமாற்றி, அதிநவீன முறையில் பணம், நகைகளை பறித்துச் சென்ற 2 பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர்....

பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் கணவன்-மனைவி, ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை: சென்னையை அடுத்த அம்பத்தூர் லெனின் நகரை சேர்ந்தவர் பகத்சிங். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் முருகேசன் (வயது 45). இவர் சென்னையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]