லண்டனில் கிரிப்டோ கரன்சி சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல்
லண்டன்: நிதித்துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து பங்குச் சந்தை தொடர்பான கலந்துரையாடலின் இரண்டாவது கூட்டத்தில் கிரிப்டோ கரன்சியின் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன. இந்தியா தனது...