கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பாஜ-மஜத செயல்வீரர்கள் மோதல்
துமகுரு: கர்நாடகா மாநிலம், துமகுருவில் நடந்த பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில், இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் பாஜ-மஜத...
துமகுரு: கர்நாடகா மாநிலம், துமகுருவில் நடந்த பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில், இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் பாஜ-மஜத...
இந்தியா: தங்கள் முதலாளிகளுக்கு பரிசளிக்க ஜம்முவின் லித்தியம் கனிமத்தை கொள்ளை அடிக்க பாஜ முயற்சிப்பதாக மெகபூபா முக்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். மின்சார வாகனங்களில் ரீ-சார்ஜ் செய்யும்...
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் ராணாகாட் தொகுதி பாஜ எம்பி ஜெகன்னாத் சர்க்கார். மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜெகன்னாத் சர்க்கார் நாடியா மாவட்டத்தில் உள்ள சக்டாகாவிற்கு...
புதுடெல்லி: இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் ஆர்.கே.எஸ்.பதவுரியா நேற்று பாஜகவில் இணைந்தார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய அரசில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த...
புதுடெல்லி: மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூர் வகுப்புவாத கலவரங்களால்...
திருவனந்தபுரம்: காசர்கோட்டில் நடந்த பாஜ தேர்தல் பிரசார நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பத்மஜா வேணுகோபாலை அழைத்ததற்கு முன்னாள் மாநிலத் தலைவர் பத்மநாபன் மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தது...
குஹாகர்: மக்களவை தேர்தல் குறித்த பாஜவின் வியூகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில்...
தமிழகம்: கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் ஆதிலிங்கம் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கைது...
புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி ரயிலில்...
புதுடெல்லி: கர்நாடகா பாஜ எம்பியான அனந்தகுமார் ஹெக்டே,‘‘ இந்து மதத்திற்கான முன்னுரிமையையும் முக்கியத்துவத்தையும் மீண்டும் பெறும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், அதை செய்ய ஏதுவாக...