May 18, 2024

புகார்

சென்னையில் ரூ.50 கோடி சொத்து அபகரிப்பு புகாரில் பெண் வக்கீல் கைது

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் அமைப்பு உள்ளது. இது நிர்வாக ஜெனரல் என்ற மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள அதிகாரி தலைமையில்...

நெல்லையில் விசாரணை கைதிகளின் பல் பிடுங்கும் வழக்கில் புகார் அளிக்க ஏப்ரல் 10 வரை அனுமதி

நெல்லையில் விசாரணைக்கு பல் பிடுங்கிய வழக்கில் ஏப்ரல் 10ம் தேதி வரை புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து எழுத்துப்பூர்வமாக...

முதல்வர் மம்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த மும்பை கோர்ட்

கொல்கத்தா: தேசிய கீதத்தை பாதியில் நிறுத்தி அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மும்பை மம்தா பானர்ஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது....

தேசிய கீதம் அவமதிப்பு புகார் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மம்தா பானர்ஜியின் மனு தள்ளுபடி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2021ல், மும்பை, மகாராஷ்டிராவில், 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அப்போது, மும்பையில், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து...

பல் பிடுங்கப்பட்டதாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது எழுந்த புகார்… உதவி கலெக்டர் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சர்க்கம் பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் விசாரணை நடத்தி வந்தார். சமீபகாலமாக குற்றச்செயல்களில்...

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது… பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது...

பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பிரபல நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப். பாலிவுட்டில் பல...

தொழிலதிபர் கடத்தப்பட்டதாக புகார்: நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரை கடத்திய வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராஜேந்திரன் உட்பட, 6 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகாசி...

நெல்லை மேயர் குறித்து அமைச்சரிடம் புகார் அளித்த கவுன்சிலர்கள்

நெல்லை: மேயர் குறித்து புகார்... நெல்லை மாநகர மேயர் மீது அமைச்சர் கே.என்.நேருவிடம் திமுக கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளனர். 55 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாநகராட்சியின் மேயராக...

அரசு பஸ் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இலவசமா புகார் கொடுக்கலாம்!

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயங்கும் நிலையில், பயணிகள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]