May 2, 2024

புகார்

ஜிம் கோச் மீது பிரபல நடிகை பாலியல் புகார்

கொல்கத்தா; ஜிம் பயிற்சியாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கொல்கத்தாவில் உள்ள பாரக்பூர் காவல் நிலையத்தில் பாயல் புகார் அளித்தார். கொல்கத்தா பிரபல பெங்காலி நடிகை பாயல்...

இயக்குநர் பரசுராம் மீது தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் புகார்

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா படத்தை இயக்கி வரும் இயக்குநர் பரசுராம் மீது தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் புகார் அளித்துள்ளார். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம்...

வினோத் காம்ப்ளி மீது புகார் தெரிவித்த அவரது மனைவி: போலீசார் விசாரணை

பாந்த்ரா: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது குடும்பத்துடன் மகாராஷ்டிராவின் பாந்த்ராவில் (மேற்கு) ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா...

ஈரோடு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார்… தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும்...

மாணவிகளின் அதிரடி புகார்… அதிர்ந்து போன ஜார்க்கண்ட் கல்வித்துறை

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம், சாய்பாஸாவில், குந்த்பானி என்னுமிடத்தில் கஸ்தூரிபா காந்தி உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதி காப்பாளர் (வார்டன்) மாணவிகளை கொடுமைப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது....

விதிமீறல்கள் நடந்த திரையரங்குகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியான 11ம் தேதி நள்ளிரவு முதல் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தியேட்டர்களில் நடிகர்களின்...

சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் கடிதம் – ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளர்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளர் எஸ்.பிரண்ண ராமசாமி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- பொதுக்கூட்ட மேடையில் கவர்னரை...

உண்மை நிலையை திமுக அரசு தர வேண்டும்-அண்ணாமலை

திண்டுக்கல்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபையில் வாசிக்கப்பட்ட கவர்னர் உரை எங்களுக்கும் திருப்தி அளிக்கவில்லை. ஏனென்றால்...

முசிறி அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

முசிறி: முசிறி அருகே பட்டா மாற்றம் செய்ய நான்காயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாத் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம்...

ரசாயனம் கலந்த மீன் விற்கப்படுகிறதா? – அதிகாரிகள் திடீர் ஆய்வு

கடலூர் : மீன் மார்க்கெட் மற்றும் மார்க்கெட்களில் விற்கப்படும் மீன்கள் நீண்ட நாட்களாக கெட்டுப்போகாமல் இருக்க, பொதுமக்களுக்கு ரசாயனம் கலந்த மீன்களை வியாபாரிகள் சிலர் விற்பனை செய்வதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]