புதிய நாடாளுமன்றம் இந்தியாவிற்கே பெருமை… தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை உரிய இடத்தில் வைப்பது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் என்றும், இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும் என்றும்...