கோவையில் ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு
கோவை: உச்சநீதிமன்றத்தின் அனுமதி உத்தரவைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இதேபோல் கோவையில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து தேர்நிலை திடல்...