April 25, 2024

பேரணி

கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நாளை பேரணி

புதுடெல்லி: கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நாளை இந்திய கூட்டணி தலைவர்கள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். டெல்லியின் புதிய மதுக் கொள்கை வழக்கில் முதல்வர்...

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31 இந்தியா கூட்டணி சார்பில் பேரணி

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டெல்லி அரசின் மதுபான...

டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது

டெல்லி: அமைச்சர்கள் கைது... முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம்...

டெல்லி நோக்கிய பேரணியை இன்று மீண்டும் தொடங்கும் விவசாயிகள்

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச...

தேஜஸ்வி யாதவின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம்

பாட்னா: யாத்திரை நிறைவு விழா... பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள்...

தேஜஸ்வி யாதவின் ஜன் விஷாவாஸ் யாத்திரை நிறைவு விழா

பாட்னா: யாத்திரை நிறைவு விழா... பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள்...

யமுனா விரைவுச்சாலையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

நொய்டா: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் யமுனா விரைவுச்சாலை, லுஹர்லி டோல் பிளாசா, மகாமயா...

பஞ்சாப்-அரியானா எல்லைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் பேரணி

சண்டிகர்: போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பஞ்சாப்-அரியானா எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று மெழுகுவர்த்தி பேரணி நடத்தினர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ...

விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்படுவதாக விவசாயி சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்....

டெல்லி நோக்கி இன்று பேரணி நடத்தும் விவசாயிகள்

சண்டிகர்: டெல்லியில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக பஞ்சாப்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]