May 5, 2024

பேரணி

இஸ்ரேல் டிரோன் தாக்குதலில் சாலே அல்-அரௌரி மரணம்… பாலஸ்தீனர்கள் பேரணி

பாலஸ்தீனம்: பாலஸ்தீனர்கள் பேரணி... இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணை தலைவர் சாலே அல்-அரெளரி கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் பேரணி நடத்தினர். ஹமாஸ் அமைப்பின் துணைத்...

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் மோடியின் பிரமாண்ட பேரணி

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் வரும் 30ம் தேதி பிரதமர் மோடியின் பிரமாண்ட பேரணி நடக்கவுள்ளதாக அயோத்தி ஆணையர் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்...

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பேரணி

ஈரோடு: காலிக்குடங்களுடன் பேரணி... ஈரோட்டில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஏராளமான விவசாயிகள் காலிக்குடங்களுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்....

நாய் இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்து பேரணி

தென்கொரியா: நாய் பண்ணை உரிமையாளர்கள் பேரணி... தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

திமுக பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி..? போலீசுக்கு ராமதாஸ் கேள்வி

தமிழகம்: திமுகவின் இளைஞரணி மாநாட்டையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,647 கி.மீ நீளத்திற்கு இரு சக்கர ஊர்தி பேரணி கன்னியாகுமரியிலிருந்து இன்று அமைச்சர்...

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி இல்லை… உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு...

பிரசார சுற்றுப்பயணம் நடத்த அனுமதி கோரி மார்க்சிஸ்ட் வழக்கு: காவல்துறை முடிவெடுக்க உத்தரவு..!

சென்னை: மத்திய அரசின் மதவாத கொள்கைகளுக்கு எதிராக பிரசார சுற்றுப்பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக 7...

ஊட்டியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

ஊட்டி: ஊட்டியில் தீயணைப்பு துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005...

இஸ்ரேலில் கூடாரப் பெருவிழாவையொட்டி நடைபெற்ற பேரணி

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் யூதர்களின் கூடாரத் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டனர். கூடார விழா யூதர்கள் பாலைவனத்தில் வாழ்ந்த...

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பாஜகவின் மகா சங்கல் பேரணி: பிரதமர் பங்கேற்பு

சத்தீஸ்கர்: பேரணி... சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பாஜகவின் 'பரிவர்தன் மகா சங்கல்ப் பேரணி' நடைபெற்றது. இந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் சத்தீஸ்கரில் நடைபெற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]